Amma kavithai in Tamil
Amma Kavithai in Tamil | அம்மா கவிதைகள் அம்மா என்பது நம் வாழ்க்கையின் முதல் தேவதையாகும். அவளின் அன்பு, காதல் மிகவும் ஆழமானதும் தூய்மையானதும் ஆகும். அம்மா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் அன்பும் நெகிழ்ச்சியும் பொங்கும். அளவிட முடியாத பாசமும், தன்னலமற்ற தியாகமும் நிறைந்த இந்த உறவை முழுமையாக வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அத்தகைய உயர்ந்த உறவை உணர்த்தும் அழகான தமிழ் கவிதைகளை இங்கே தொகுத்துள்ளோம். 1.என் நாளைத் தொடங்கும் புன்னகை நீ,…